
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று 4ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
81
தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோதல்
நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோதல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.
3ம் கட்ட தேர்தல் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது.
3ம் கட்டத்தில்
தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும்
சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு
நடைபெற்றது. 4வது கட்ட தேர்தல் 15 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது.
source: oneindia.com
No comments:
Post a Comment