பஞ்சாப்: காவல்துறை, துப்புரவு
பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டும் என பஞ்சாப் முதல்வர்
அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகைக்கு நிதி தேவைப்பட்டால் அரசு
செலவினங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment