மேலத்தெரு நெ.செ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது
அவர்களின் மகனும், எம். ஹாஜா சரீப் அவர்களின் மாமனாரும், சேக்தாவூது,
அஸ்ரப் அலி ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முகமது (வயது 85) அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 05-04-2020) பிற்பகல் 3 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 05-04-2020) பிற்பகல் 3 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
தகவல் : TIYA
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment