மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்பியான் என்.ஏ சரபுதீன் அவர்களின்
மருமகனும், கூத்தாநல்லூர் மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மகனும்,
எஸ்.ஜெஹபர் அலி, எஸ்.பைசல் அகமது, எஸ். நாசர் அரபாத் ஆகியோரின் மச்சானும்,
ஏ.ஜெ அஜார் அலி அவர்களின் மாமனாரும், முகமது ராஷித், இம்தியாஸ் அகமது
ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.முகமது ரபீக் (வயது 54) அவர்கள் இன்று நேற்று இரவு குவைத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா குவைத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அன்னாரின் ஜனாஸா குவைத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment